உள்விவாகார அமைச்சு EEA நாட்டவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது வரி வருமானத் திணைக்களத்தினுடைய (HMRC) Primary Earning Threshold அடிப்படையிலேயே விண்ணப்பங்களை தீர்மானிக்கின்றது.
Parking Charge Notice என்றால் என்ன? நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking
அடிசன் லீ நிறுவனம் தனியார் வாடகை வாகன போக்கு வரத்து தொழிலை (mini-cab ) லண்டன் போக்குவரத்து நிறுவனத்தின் (Transport

எங்களை பற்றி
Law in Tamil இணையத்தளமானது தமிழ் மக்களுக்கு சட்டம் சம்பந்தமான தகவலை கொண்டு சேர்பதற்காகவும், இதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கதுடன் 2018இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இணையத்தளம் சட்டத் தொடர்பான செய்திகள், சட்டமாற்றங்கள் தொடர்பான அறிவுப்புக்களை தமிழில் செய்தி வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் பிரசுரிக்கின்றது. தற்பொழுது பிரித்தானிய சட்டங்கள் பற்றிய செய்திகளையே முன்னுரிமைப்படுத்துகின்றது.
Lastest News
இங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக பிரித்தானிய அரசு வாடகை தாரரை வீட்டை விட்டு வெளிற்றுவதை 31 மார்ச் 2021 வரை தடை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் முகமாக The Public Health (Coronavirus) (Protection from Eviction) (England) (No. 2) Regulations 2021 (‘the Regulations’) என்ற துணை சட்டத்தை
கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்
ப்ராட்போர்ட (Bradford) நகரத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் தனது கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க தவறிய காரணம் உட்பட பல காரணங்களுக்காக அவர் வழக்கறிஞராக பணிசெய்ய ஏதுவாகும் சான்றிதழை சொலிஸிட்டர்ஸ் ஒழுக்காற்ற அதிகார சபை (the Solicitors Regulation Authority) ரத்து செய்துள்ளது. ஆர் ஜே சொலிஸிட்டர்ஸ் (RJ Solicitors) என்ற நிறுவனத்தை (ஜமீல் என்ற வழக்கறிஞரை) (Ms. Jamil ) பி (பெயர் வெளியிடப்படவில்லை) என்ற கட்சிக்காரர் ஐக்கிய இராச்சியத்தில் தனது டிஸ்கிரேஷனரி (Discretionary Leave)
பிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது
ஜூன் 30, 2021க்கு பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழவிரும்புவோர் ஜூன் 30 க்கு முன்னர் உள்துரை அமைச்சின் இணைய தளத்தில் நிரந்திர பதிவுரிமை திட்டத்தின் (Settlement Scheme) கீழ் பதிவு செய்வது அவசியம். இவ்வாறு பதிவு செய்யவிரும்பும் ஐரோப்பிய நாட்டவரும் அவர்களை தங்கி உள்ளவர்களும் டிசம்பர் 31, 2020 க்கு முன்னர் பிரித்தானியாவில் வாழ ஆரம்பித்து
குடிவரவு, குடியுரிமை விண்ணப்பதார்களுக்கு ஆங்கில பரிசைத் தொடர்பாக டிரினிட்டி கல்லூரி வெளியிட்ட தகவல்
குடிவரவு மற்றும் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்வபர்கள் ஐக்கிய ரசியத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு இணங்க ஆங்கில மொழி தேர்விவில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு பரிட்சையில் பங்கு பெறுபவர்கள் உள்துறை அமைச்சால் வேண்டப்பட்ட அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்லுதல் அவசியமாகும். இருப்பினும் தற்பொழுது கோவிட் பாதிப்பின் காரணமாக பலர் தமது கடவுச் சீட்டு மற்றும் அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள பத்திரங்களை புதுப்பிக்க முடியாத
பிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு
இன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான பிரிவு 21 நோட்டீஸ் (Housing Act 1988 section 21(1) and (4)) வழங்கப்பட்ட வீட்டு உரிமையாளர் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழை (Gas Safety Certificate) வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் பிரிவு
பிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை!!!
மீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை கொள்கை சம்பந்தமாக உள்நாட்டு திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட முக்கியமான வழக்கான R (Al -Enein) v Secretary of State for the Home Department [2019]EWCA Civ 2024 தோல்வியை கண்டுள்ளது. இதில் முக்கியமான கேள்வி, ஒருவர் பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கும் போது நல்நடத்தை கொள்கையை அவர் விண்ணப்பித்த நாளில் இருந்து பத்து வருடங்கள்
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.
தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினின் கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய ராச்சியத்திற்குள் நுழை யும் ஐரோப்பியர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை செய்ய வருபவர்களாகவே இருக்கவேண்டும், இல்லாவிடில் அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில் பொதுவாக வசிக்க முடியாது. ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குடிமக்களுக்கு
தஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு
தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka)
அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது. இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்
பிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு
அண்மையில் மேன் முறையீட்டு நீதி மன்றம் ஆனது GM (Sri Lanka) vs Secretary of State for the Home Department [2019] EWCA Civ 1630 என்ற வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை சட்டப்பிரிவுக் கூறு 8 இன் கீழ் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை