உள்விவாகார அமைச்சு EEA நாட்டவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது வரி வருமானத் திணைக்களத்தினுடைய (HMRC) Primary Earning Threshold அடிப்படையிலேயே விண்ணப்பங்களை தீர்மானிக்கின்றது.
Parking Charge Notice என்றால் என்ன? நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking
அடிசன் லீ நிறுவனம் தனியார் வாடகை வாகன போக்கு வரத்து தொழிலை (mini-cab ) லண்டன் போக்குவரத்து நிறுவனத்தின் (Transport

எங்களை பற்றி
Law in Tamil இணையத்தளமானது தமிழ் மக்களுக்கு சட்டம் சம்பந்தமான தகவலை கொண்டு சேர்பதற்காகவும், இதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கதுடன் 2018இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இணையத்தளம் சட்டத் தொடர்பான செய்திகள், சட்டமாற்றங்கள் தொடர்பான அறிவுப்புக்களை தமிழில் செய்தி வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் பிரசுரிக்கின்றது. தற்பொழுது பிரித்தானிய சட்டங்கள் பற்றிய செய்திகளையே முன்னுரிமைப்படுத்துகின்றது.
Lastest News
பிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு
இன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான பிரிவு 21 நோட்டீஸ் (Housing Act 1988 section 21(1) and (4)) வழங்கப்பட்ட வீட்டு உரிமையாளர் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழை (Gas Safety Certificate) வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் பிரிவு
பிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை!!!
மீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை கொள்கை சம்பந்தமாக உள்நாட்டு திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட முக்கியமான வழக்கான R (Al -Enein) v Secretary of State for the Home Department [2019]EWCA Civ 2024 தோல்வியை கண்டுள்ளது. இதில் முக்கியமான கேள்வி, ஒருவர் பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கும் போது நல்நடத்தை கொள்கையை அவர் விண்ணப்பித்த நாளில் இருந்து பத்து வருடங்கள்
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.
தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினின் கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய ராச்சியத்திற்குள் நுழை யும் ஐரோப்பியர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை செய்ய வருபவர்களாகவே இருக்கவேண்டும், இல்லாவிடில் அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில் பொதுவாக வசிக்க முடியாது. ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குடிமக்களுக்கு
தஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு
தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka)
அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது. இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்
பிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு
அண்மையில் மேன் முறையீட்டு நீதி மன்றம் ஆனது GM (Sri Lanka) vs Secretary of State for the Home Department [2019] EWCA Civ 1630 என்ற வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை சட்டப்பிரிவுக் கூறு 8 இன் கீழ் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை
குடிவரவு ஆலோசகர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது!
UK Law குடும்ப நீதி மன்ற ஆவணக்களை அந்த நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் குடியவரவு விடயங்களில் பாவிக்க வேண்டாம். குடிவரவு வழக்கறிஞ்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை !!! திரு நஸ்ருல்லா முர்சலின் என்பவர் Gull Law Chambers Limited என்னும் வழக்கறிஞ்சர் நிறுவனத்தில் சட்ட உதவியாளராக
ஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவுரிமை (EU Settlement Scheme ) திட்டத்தின் கீழ் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று (12 செப்டம்பர் 2019) அறிவித்துள்ளது. 31 ஆகஸ்ட் 2019 வரை ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவிருமை திட்டத்தின் கீழ் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை உள்துறை அலுவலகம் வெளியிட்டதால். ஆகஸ்ட் மாத
புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி!
உள்துறை அமைச்சு அறிவித்த புதிய திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டம் எப்பொழுது வரும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை ஆனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சட்டம் 2012க்கு முன்னர் இருந்த நிலைக்கு சட்டத்தை எடுத்து செல்கிறது. அதாவது இந்த சட்ட அமைப்பு post-study visa என்ற பிரிவின் undergraduate அல்லது
சொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.
law: England and Wales: இது ஒரு சட்ட பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத் கொடுக்கப்படும் உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும் வங்கி' (Mum and Dad Bank) தான் மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக