பிரித்தானியாவில் மனிதாபிமானம் அடிப்படையில் குடிவரவு வதிவுரிமை கொடுக்கப்படுமா?
25 ஜூலை 2019 அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் Dr ரூபா ஹக் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் கூறுகையில், தான் முன்பு தெரிவித்தது போல் தனது அரசாங்கம் இந்த நாட்டில் எந்த விதிவுரிமையும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருப்போருக்கு "குடிவரவு மனிதாவிமானம்" அடிப்படையில் வதிவுரிமை வழங்கப்பட
Parking Charge Noticeக் எதிராக மேல் முறையீடு செய்வது எப்படி? பகுதி-1
Parking Charge Notice என்றால் என்ன? நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking Charge Notice இற்கும் பொது வீதிகளில் உள்ளூராட்சிகளால் கொடுக்கப்படும் Penalty Charge Notice இற்கும் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களின் தனியார் சட்டங்களை பின்பற்றாமல் வாகனத்தை நிறுத்தும் பொழுது அவர்கள் உங்களிடம்
காவல் நிலையத்தில் உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன?
பிரித்தானிய செய்திகள் நீங்கள் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அல்லது வேறு ஒருவரால் குற்றம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டால் உங்களை காவல் துறையினர் கைது செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்களுடைய உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமாகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி மேல்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் உரிமைகள் என்னவென்று குறிப்பிடுகின்றது. ஸ்கொட்லாந்து சட்டமானது
குடிவரவு மேல்முறையீடு செய்து காத்திருப்போர்க்கு ஓர் நற்செய்தி !
பிரித்தானிய உள்துறை அமைச்சால் புதிதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி (programme) 20 வாரங்களுக்கு மேலாக முடிவெடுக்கப்படாமல் மேல்முறையீட்டில் (pending appeals) நீதி மன்றத்தில் இருக்கின்ற மேல்முறையீட்டு மனுக்களை மறுபரிசீலனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த மறுபரிசீலனையானது பொதுவாக அரச சட்ட திணைக்களத்தில் பதிவு செய்துள்ள சட்டத்தரணிகளால் (Barristers) நடத்தப்படும். இந்த சட்ட தரணிகளுக்கு உள்துறை
அடிசன் லீ (Addison Lee) இக்கு எதிரான மிதிவண்டி விரைவுத் அஞ்சல் செய்வோருக்கு சார்பான தொழிலாளர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அதிரடி தீர்ப்பு
அடிசன் லீ நிறுவனம் தனியார் வாடகை வாகன போக்கு வரத்து தொழிலை (mini-cab ) லண்டன் போக்குவரத்து நிறுவனத்தின் (Transport for London) அனுமதியோடு 40 வருடமாக தொழில் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பொதிகள்-அஞ்சல் செய்யும் சேவையும் நடைபெறுகிறது. பல தமிழர்களும் தனியார் வாகன சேவைகளில் (mini-cab) ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் சேவையில்
ஜூலை, 24 2018 இல் இருந்து பிரித்தானியாவில் வாழ்கினற ஐரோபியா நாட்டவருக்கு புதிய சட்ட மாற்றம்.
The Immigration (European Economic Area) (Amendment) Regulations 2018 (SI 2018 No. 801) த்தின் மூலம் புதிய சட்டமானது 24 ஜூலை 2018 பிரித்தானியாவில் அமுலுக்கு வருகின்றது. இந்த சட்ட மாற்றமானது பின்வரும் சில மாற்றங்களை கொண்டு வருகின்கிறது. 1. இரட்டை குடியிருமை பெற்றவர்கள், அதாவது ஐரோப்பிய குடிமக்கள் பிரித்தானியாவின் குடியிருமையையும் பெற்றிருந்தால், அவர்கள்
பிரித்தானியாவில் வாழ்கின்ற ஐரோப்பிய பிரஜைகளுக்கு நிரந்திர வதிவுருமை தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் அறிவிப்பு.
உள்துறை அமைச்சர், திரு சஜித் ஜாவித் தெரிவிக்கையில் பிரித்தானியாவில் வாழுகின்ற ஐரோப்பிய குடிமக்கள்தான் தங்களுடைய அரசின் முன் உரிமை. இவர்களுடைய அடைப்படை தேவைகளான மருத்துவம், சமூக பண கொடுப்பனவு ஓய்வூதியம் போன்றவை பாதுகாக்க பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இந்த காரணத்துக்காக தனது நிர்வாகமானது கடினமாக வேலைசெய்துகொண்டு இருப்பதாகவும் கூறினார். முன்பே அறிவித்தது போலவே ஐரோப்பிய
நேர்மை அற்ற குடிவரவு வழக்கறிஞர்களின் விபரங்களை திரட்டுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்!
குடிவரவு வழக்கறிஞர் ஒருவர் ஐந்து மடங்கு மேலாக Barrister ஒருவரின் கட்டணம் என்று கூறி ஒரு பகுதி பணத்தை மட்டும் Barristerக்கு செலுத்திவிட்டு மீதிப்பணத்தை தானே வைத்துக்கொண்டது பெரும் கவலைக்கிடமான சூழல் சில குடிவரவு சட்ட ஆலோசனை செய்பவர்கல் ஏட்படுத்தப் பட்டுள்ளது என்று முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதியும் குடிவரவு செயல்குழுவின் தலைவருமாகிய சர் ரோஸ்
சிறார்களை மையமாக வைத்து விண்ணப்பிக்கும் 7 வருடவிதிமுறையில் (7 Year Policy) வதிவுரிமை கோருவோருக்கான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!!!
அண்மையில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் யுகேயில் வசிக்கும் சிறார்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் பெற்றோரின் குடிவரவு வரலாறு (Immigration History) கருத்திற்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
EEA நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உள்ள வருமாணக் கட்டுப்பாடு விதிமுறை
உள்விவாகார அமைச்சு EEA நாட்டவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது வரி வருமானத் திணைக்களத்தினுடைய (HMRC) Primary Earning Threshold அடிப்படையிலேயே விண்ணப்பங்களை தீர்மானிக்கின்றது.