நீதிபதி போல் ஆள்மாறாட்டம் செய்தவர் 1 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் மோசடி!
பிரித்தானியாவில் நீதிபதி போல் ஆள் மாறாட்டம் செய்த அதிகம் தேடப்படும் (most wanted fraudsters) மோசடி கும்பலொன்றின் தகவல்களை லண்டன் மாநகர காவல்த்துறை வெளியுட்டுள்ளது. இந்த மோசடி கும்பலில் ஒருவர் வோல்வஹம்டன்(Wolverhampton) பகுதியை சேர்ந்த 48 வயதான டானியல் ஷெரிடன் (Daniel Sheridan) என்ற நபர் நான்கு மோசடி வழக்கிலும் சட்டத்துக்கு விரோதமான முறையில் பணத்தை கையாண்டதற்க்காகவும்
பிரித்தானிய குடியுரிமை சட்டத்தின் ஒரு பகுதி மனித உரிமை சட்டத்துக்கு விரோதமானது- பிரித்தானிய உயர் நீதி மன்றம் தீர்ப்பு!
ஜூலை 18 2018 வெளியான K (A Child) v The Secretary of State for the Home Department [2018] EWHC 1834 (Admin) (18 July 2018) என்ற தீர்ப்பில் பிரித்தானிய உயர்நீதிமன்ற துணை நீதிபதி ஹெலன் மௌண்ட்பிஎல்ட் கியூ சி (HELEN MOUNTFIELD QC) பிரித்தானிய குடியுரிமை சட்டம் 1981
அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தெரிந்து வைக்க வேண்டிய முக்கிய தீர்ப்பு
அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தெரிந்து வைக்க வேண்டிய முக்கிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பானது ஒருவர் அகதி அந்தஸ்தை பெற்றிருக்கும் பொழுது குற்றம் செய்தால் அவருடைய அகதி அந்தஸ்துக்கு என்ன நடக்கலாம் என்பதை பற்றியதாகும். சட்ட சாரம்சம்: அகதி ஒப்பந்தம் 1951, பிரிவுக்கூறு 33(2) (Article 33(2) of the Refugee Convention) ஒருவர் கடுமையான குற்றம் புரிந்தாலோ அல்லது
ஒருவருக்கு தெரியாமலே அவரின் பிரித்தானிய குடியிருமை பறிக்கப்படலாம்!
ஆகஸ்ட், 8 2018இல் அமுலுக்கு வருகின்ற the British Nationality (General) (Amendment) Regulations 2018 (SI 2018 No. 851) இல் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது உள்துறை அமைச்சு ஒருவருடைய குடியுரிமையை பறிப்பதாக முடிவெடுத்தால் தமது கோப்பில் உள்ள முகவரி, அவருடைய சட்ட ஆலோசகரின் அலுவலகம், மின்னஞ்சல், தொலை நகல் (facsimile) மற்றும் மின்னச்சல் ஊடாக
குடிவரவு மேல்முறையீடு செய்து காத்திருப்போர்க்கு ஓர் நற்செய்தி !
பிரித்தானிய உள்துறை அமைச்சால் புதிதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி (programme) 20 வாரங்களுக்கு மேலாக முடிவெடுக்கப்படாமல் மேல்முறையீட்டில் (pending appeals) நீதி மன்றத்தில் இருக்கின்ற மேல்முறையீட்டு மனுக்களை மறுபரிசீலனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த மறுபரிசீலனையானது பொதுவாக அரச சட்ட திணைக்களத்தில் பதிவு செய்துள்ள சட்டத்தரணிகளால் (Barristers) நடத்தப்படும். இந்த சட்ட தரணிகளுக்கு உள்துறை
உயர் தகமை பிரிவுகள் 2 மற்றும் 5 (Tier 2 and Tier 5)இன் கீழ் வேலை கொடுப்பவர்களுக்கு புதிய சட்ட மாற்றம்
புதிய விண்ணப்பம் செய்வோர் மற்றும் புதிய விண்ணப்பதாரியைப் பொறுப்பேற்கும் (assigning new Certificate of Sponsorship) முதலாளிகளுக்கு இந்த சட்ட மாற்றம் 18 ஜூலை 2018 இல் இருந்து அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட மாற்றத்தில் சில பின்வருமாறு: 1. வேலை கொடுப்பவர் புதிய அனுமதிக்கு விண்ணப்பம் செய்து பின்னர் அந்த விண்ணப்பத்தை திருப்பிப் பெற்றால் (withdraw) கட்டணம்
போலியான குடிவரவு சட்ட ஆலோசகர்களுக்கு சிறைத் தண்டனை
போலியான சட்ட ஆலோசகர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கக் கூடும் என்ற கருத்து lawintamil சட்ட செய்தியில் குறிப்பிட்டு இருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். தற்போழுது இது நிதர்சனமாக நடைபெற்றுள்ளது. தொடர்புடைய செய்தி: https://lawintamil.com/நேர்மை-அற்ற-குடிவரவு-வழக/ நான்கு போலியான (bogus) சட்ட ஆலோசகர்கள் £2000 பிரித்தானிய போவுண்டுகளை சட்ட ஆலோசனைக்காக பெற்று சிறைத்தண்டனை பெற்றுள்ளார்கள். இந்த வழக்கானது குடிவரவு ஆணையர் அலுவலகத்தால் கொண்டு வரப்பட்டது
அடிசன் லீ (Addison Lee) இக்கு எதிரான மிதிவண்டி விரைவுத் அஞ்சல் செய்வோருக்கு சார்பான தொழிலாளர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அதிரடி தீர்ப்பு
அடிசன் லீ நிறுவனம் தனியார் வாடகை வாகன போக்கு வரத்து தொழிலை (mini-cab ) லண்டன் போக்குவரத்து நிறுவனத்தின் (Transport for London) அனுமதியோடு 40 வருடமாக தொழில் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பொதிகள்-அஞ்சல் செய்யும் சேவையும் நடைபெறுகிறது. பல தமிழர்களும் தனியார் வாகன சேவைகளில் (mini-cab) ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் சேவையில்
உள்துறை அமைச்சின் செயல்படாமை காரமாக அகதி அந்தஸ்து கோருவோர் வறுமை மற்றும் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்-Refugee Action கூறுகிறது.
Refugee Action ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம். இது பிரித்தானியாவில் அகதிகளாக வருவோருக்கு எப்படி அகதி விண்ணப்பங்கள் செய்வது என்ற ஆலோசனை வழங்குவதில் இருந்து அகதிகள் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோரின் வீட்டுத் தேவை மற்றும் ஏழ்மை போன்ற விடயங்களில் ஆலோசனையும் உதவியும் செய்து வருகின்றது. https://www.refugee-action.org.uk/ என்ற இணையதளத்தில் இருந்து அவர்களை