வாடகைக்கு இருப்போரை வெளியேற்ற பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள
நாளை அக்டோபர் முதலாம் திகதி 2018இல் Deregulation Act 2015 மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள வீட்டை வாடகைக்கு விடுவோருக்கான குறிகிய கால வாடகை ஒப்பந்தங்களுக்கு (assured shorthold tenancy) சட்டத்தில் மாற்றம் வருகின்றது. இந்த சட்ட மாற்றமானது ஒரு வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை தனது வாடகைக்கு விடப்பட்ட வீட்டை திருப்பி பெற வேண்டுமெனில் பல
இங்கிலாந்தில் தமது வீட்டை உறவினர் இல்லாதவரோடு அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் £30,000 வரை அபராதம்!
அக்டோபர் 1 ஆம் திகதி 2018இல் இருந்து இங்கிலாந்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்தச் சட்டத்தின் படி The Licensing of Houses in Multiple Occupation (Prescribed Description) (England) Order 2018 முன்பு இருந்த ஒன்றுக்கு மேலான உறவினர் இல்லாத நபர்கள் வாழ்கின்ற வீடுகளுக்கு (house in multiple occupation-HMO)
இந்தியாவில் இருந்து 1191பேர் பிரித்தானியாவில் அகதிக் கோரிக்கை!
பிரித்தானிய உள்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரங்கள் படி இந்தியாவை சேர்ந்த சுமார் 1191பேர் பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிக்கை ஜூன் 2018 முடிவடைந்த வருடாந்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கையானது 2007இல் முடிவடைந்த புள்ளிவிபரத்தோடு ஒப்பிடும் பொழுது 22% குறைவாகும், அதாவது 2007இல் 1521 இந்திய பிரஜைகள்
உங்கள் பிள்ளைகளின் பாடசாலையை பார்வையிட சென்றால் செய்ய வேண்டிய 10 விடயங்கள்
பாடசாலை open days ஆனது உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாடசாலைகளை தேர்வு செய்வதற்கு உதவி செய்கின்றது. இந்த நாட்களில் குறிப்பிட்ட பாடசாலையில் சேர விரும்பிய பெற்றோரும் பிள்ளைகளும் பாடசாலை அலுவலக நாளில் பாடசாலையை பார்க்க செல்வார்கள். இந்த வேளையில், நீங்கள் வகுப்பறைகளையும் பள்ளியையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். மேலும் மாணவர்கள் உங்களை பள்ளியை சுற்றிக் காட்டுவார்கள். பொதுவாக தலைமை ஆசிரியரும்
இப்படியும் பிரித்தானியாவில் சட்டங்கள் உண்டா?
1. சில்லறை கேற்பது ஒரு குற்றமாகும் உங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகன தரிப்பிட கட்டணத்தை செய்வதற்கு சில்லறை இல்லையெனின் பக்கத்தில் உள்ளவரிடம் சில்லறை இருக்கா என்று கேட்டு இருக்கலாம் அல்லது வணிக நிலையங்களில் shopping trolley போன்றவற்றுக்கு பயன்படுத்த பக்கத்தில் இருப்பவரிடம் உங்கள் பணத்துக்கு சில்லறை கேட்டு இருப்பிர்கள் ஆனால் அப்படி கேற்பது சட்டப்படி குற்றமாகும்.
பாடசாலை இடங்களுக்கு மேல்முறையீடு செய்யும் விதம்-பகுதி 2
பள்ளிகள் பல காரணங்களுக்காக உங்கள் குழந்தைக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அதாவது: 1. தகுதி மதிப்பெண்ணை பெறாமை; 2. தகுதி அடையாத காரணம் (i.e catchment-appeal will be dealt with as a normal prejudice appeal); 3. அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்த பாடசாலை; 4. மேலே குறிப்பிட்ட பல இணைந்த காரணிகள். 2017-2018 பெற்றோர் மேல்முறையீடு செய்த எண்ணிக்கை 60,718.
பாடசாலை இடங்களுக்கு மேல் முறையீடு (Appeal) செய்யும் முறை-பகுதி 1
பகுதி 1: உயர்நிலைப் பாடசாலை உங்களில் பலர்பிரித்தானியாவில் உங்கள் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்காக நுழைவுப் பரிச்சைகளுக்காக தயார் செய்துகொண்டிருப்பீர்கள். ஆயினும் பல காரணங்களுக்காக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பிய பள்ளிகளில் சேர்வதற்கு அனுமதி கிடைக்காமல் போனால் மேல் முறையீடு செய்யவேண்டி வரலாம். இத்தொடரில் எப்படி பள்ளிகளில் இடங்கள் மறுக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதென்று இந்தக் கட்டுரை விளக்குகின்றது. பொதுவாக
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவது எப்படி?
Quick Link இதே வேளையில் பின்வரும் காரணிகள் காணப்படுமாயின் உங்கள் அகதிக் கோரிக்கை மறுக்கப்படலாம் உங்களை சார்த்துள்ளவர்கள் துன்புறுத்துதலைக் கண்டு பயந்துகொண்டு உங்கள் சொந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நீங்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற சூழல் நிலவுமாயின் நீங்கள் இங்கிலாந்தில் அகதித் தஞ்சம் கோரமுடியும். இந்தத் துன்புறுத்தல் பின்வரும் காரணங்களால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டும்: 1. உங்கள் இனம் 2. உங்கள் மதம் 3.