பிரித்தானியாவில் மனிதாபிமானம் அடிப்படையில் குடிவரவு வதிவுரிமை கொடுக்கப்படுமா?
25 ஜூலை 2019 அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் Dr ரூபா ஹக் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் கூறுகையில், தான் முன்பு தெரிவித்தது போல் தனது அரசாங்கம் இந்த நாட்டில் எந்த விதிவுரிமையும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருப்போருக்கு "குடிவரவு மனிதாவிமானம்" அடிப்படையில் வதிவுரிமை வழங்கப்பட
பிரித்தானியாவில் அகதி தகுதியை பெற்றோருக்கு ஒரு நற்செய்தி!
நேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும்
வாகனத்தில் இருக்கை பட்டை அணியாத ஓட்டுனர்களுக்கு Penalty Points!
வாகன இருக்கை (பாதுகாப்பு) பட்டையை அணியாத வாகன ஓட்டுனர்களுக்கு அவர்கள் ஓட்டுநர் அனுமதி பத்திரத்தில் தண்டனை புள்ளிகள் வழங்க பிரித்தானிய அரசாங்கம் (England, Scotland and Wales மட்டும்) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவறு செய்யும் ஓட்டுனர்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் நடவடிக்கை ஆகும். இது பிரித்தானிய அரசாங்கம் Road Safety Action
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சொத்துக்களை பராமரிக்க புதிய சட்டம்.
The Guardianship (Missing Persons) Act 2017 என்ற சட்டம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி 2019 இங்கிலாந்தில் சட்டமாக வரவுள்ளது. இதை the Ministry of Justice 28 ஜூன் 2019 அன்று உறுதி செய்திருந்தது. இந்த சட்டத்தின் பயனாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவரின் சிறந்த நலன் கருதி முடிவுகள்
The Life in the UK test நடத்துவதற்கான பொறுப்பை PSI என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது!
The Life in the UK test என்பது பிரித்தானியாவில் நிரந்திர வதிவுரிமை மற்றும் குடியுரிமை பெற வேண்டும் எனில் இந்த தேர்வில் சித்தியடைய வேண்டும். இந்த தேர்வானது கணினியை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது. தற்போழுது வந்த செய்திகளின் படி பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவிக்கையில் தாங்கள் தற்போழுது இந்த தேர்வை தங்களுக்கு பதிலாக நடத்திக் கொண்டு
பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை!
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் மனித உரிமை கமிட்டி அரசாங்கத்தின் சச்சைக்குரிய நல் ஒழுக்க (good character requirement) தேவையானது கடுமையாக கையாளப்படுவதாக தெரிவித்துள்ளது. பின்னணி ஒருவர் பிரித்தானிய குடியிருமை பெறுவதற்கு நல்ல குணம் படைத்தவராக இருக்க வேண்டும். இந்த சட்ட தகமையானது குழந்தைகளாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சட்ட தேவையானது பிரித்தானியாவில் பிறந்த
குடிவரவு விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கட்டணம் நியாயத்துக்கு முரணாக அதிகமாக உள்ளதாக விசனம் தெரிவிப்பு
பிரித்தானிய தொழில் கட்சி, லிபெரல் டெமோகிராட் கட்சி, மற்றும் பசுமை கட்சி ஆகிய கட்சிகள் தேசிய தணிக்கை அலுவலகதுக்கு உள்துறை அமைச்சுக்கும் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சோப்ரா ஸ்டெரியா என்ற நிறுவனத்துக்கும் உள்ள வணிக கூட்டை ஆய்வு செய்யும்படி கடிதம் எழுதி உள்ளது. இதை Immigration Law Practitioners Association மற்றும் Law Society வரவேற்று