ஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவுரிமை (EU Settlement Scheme ) திட்டத்தின் கீழ் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று (12 செப்டம்பர் 2019) அறிவித்துள்ளது. 31 ஆகஸ்ட் 2019 வரை ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவிருமை திட்டத்தின் கீழ் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை உள்துறை அலுவலகம் வெளியிட்டதால். ஆகஸ்ட் மாத
புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி!
உள்துறை அமைச்சு அறிவித்த புதிய திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டம் எப்பொழுது வரும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை ஆனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சட்டம் 2012க்கு முன்னர் இருந்த நிலைக்கு சட்டத்தை எடுத்து செல்கிறது. அதாவது இந்த சட்ட அமைப்பு post-study visa என்ற பிரிவின் undergraduate அல்லது
சொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.
law: England and Wales: இது ஒரு சட்ட பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத் கொடுக்கப்படும் உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும் வங்கி' (Mum and Dad Bank) தான் மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக
உயர் நீதி மன்றத்தின் குடியுரிமை சம்பந்தமான மேல் முறையீட்டில் அதிரடி தீர்ப்பு.
R (Al Enein) v Secretary of State for the Home Department [2018] EWHC 1615 (Admin) என்ற வழக்கில் உயர் நீதி மன்றமானது உள்துறை மைச்சு ()Home Office) ஒருவர் கடந்த பத்து வருடத்துக்குள் குடிவரவு சட்டத்தை கடைப்பிடிக்காமல் நடந்திருந்தால் குடியுரிமை மறுக்கப்படும் என்ற முடிவை சட்டத்துக்கு உள்பட்ட முடிவு தான்
டொமினோஸ் பீட்ஸா (Dominos Pizza) ஓட்டுநர் “வேலை செய்யும் உரிமை” தொழிலாளர் சட்ட மேல்முறையீட்டில் வெற்றி
இந்த செய்தியானது Afzal v East London Pizza Ltd (t/a Dominos Pizza) (Rev 1) [2018] UKEAT 0265_17_1304 (13 April 2018) என்ற வழக்கை மையமாக வைத்த செய்தியாகும். டொமினோஸ் பீட்ஸாவில் ஓட்டுநராக வேலை செய்த பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் படிப்படியாக முன்னேறி துணை மேலாளராக உயர்வு பெற்று வேலை செய்துவந்தார்.